Saturday, December 31, 2011

டிஸ்கவுண்ட்

அதிக சம்பளம் கேட்பதால்தான் தற்போது நிறைய தெலுங்குப் படங்களில் நடிப்பதில்லை என்று தன் மீது கூறப்படும் புகாரை இலியானா மறுத்துள்ளனர் தற்போது இந்தியில் பார்பி, தமிழில் விஜய்யுடன் நண்பன் ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருவதால்தான் தெலுங்கில் எனது படங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இதனை சிலர் வேறுவிதமாகத் திரித்து செய்திகளைப் பரப்பிவிட்டனர். தயாரிப்பாளர்களுக்கு என் மார்க்கெட் வேல்யூ தெரியும். தவிர விழாக்காலங்களில் ஷாப்பிங் மால்களில் தள்ளுபடி தருவதுபோல சம்பளத்தைக் குறைத்துக் கொண்டு நடிக்க வேண்டிய தேவையும் எனக்கு இல்லை என்று காட்டமாக அறிக்கை விடுத்திருக்கிறார் இலி

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More